Wednesday, June 17, 2009

நாணல்

மரங்களும் சாய்ந்துவிழும் கடும் புயலில்
பணிந்து போதல் என்கின்ற ஒற்றைப்பண்பினால்
நாணல்
உயிர் பிளைக்கிறது

No comments:

Post a Comment