Saturday, July 11, 2009

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது :
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டு வருகிறது

எது நடக்கப்போகிறதோ, அது நன்றாகவே நடக்கும்:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்போகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்படும்

அவனன்றி ஓரணுவும் அசையாது
எல்லாம் அவன் செயல்

No comments:

Post a Comment