எந்த விலங்குக்காவது நீரிழிவு, காய்ச்சல், காச நோய் தாக்கியிருக்கிறதா?
எந்தப் பறவையாவது பட்டினியால் விழுந்து செத்திருக்கிறதா?
பறவைகள், விலங்குகள் எல்லாவற்றிற்குமே
பணம் இல்லாமல் உணவு கிடைக்கும்.
அவைகள் அவற்றை நெருப்பில், மைக்கிறோ அடுப்பில்
வேகவைத்துச் சாப்பிடுவதில்லை.
எந்தப் பறவைக்காவது மனிதனுக்கு இருப்பதைப் போல உணவு அட்டை,
மிஞ்சிய உணவை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து
அடுத்த வேளைக்கு உண்ணும் அவலமும் இருக்கிறதா?
இல்லை! இல்லை! இல்லை! இல்லை!
உலகில் மனிதனுக்கு உள்ள தேவைகளும், கவலைகளும் பறவைகளுக்கு இல்லவே இல்லை!
No comments:
Post a Comment