Saturday, July 25, 2009

[மரக்கிளை]

மரக்கிளை.......
மரக்கிளைகள்
மக்களை ஏற்ற தாழ்வின்றி
பாரபட்சமின்றி

இயற்கையின் சீற்றத்திலிருந்து
எம்மைப்பாதுகாக்கின்றன
அழிக்காதீர்..........
அழித்தால்
இயற்கை அன்னை சீற்றம்
கொண்டு
எம்மை
எந்தவித பாகுபாடுமின்றி
அழித்துவிடும்
உண்மை....

No comments:

Post a Comment